.

வாய் பேச முடியாத சிறுமியின் –
ஒரு புதிய தேசிய கீதம்
தேசிய கீதத்தை இசைக்க
வாய் திறந்து பாடினால் தான் முடியுமா என்ன…?
வாய் பேச முடியாத ஒரு சிறுமி
இந்திய தேசிய கீதத்தை இசைப்பதைப் பாருங்கள் –
(வீடியோ உதவிக்கு நன்றி – நண்பர் சைதை அஜீஸ்…)
.

வாய் பேச முடியாத சிறுமியின் –
ஒரு புதிய தேசிய கீதம்
தேசிய கீதத்தை இசைக்க
வாய் திறந்து பாடினால் தான் முடியுமா என்ன…?
வாய் பேச முடியாத ஒரு சிறுமி
இந்திய தேசிய கீதத்தை இசைப்பதைப் பாருங்கள் –
(வீடியோ உதவிக்கு நன்றி – நண்பர் சைதை அஜீஸ்…)
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
Beautiful.
May God Bless this child.
K M, Thank you for this video —
வெறும் வாய்ச்சொல் ” வீரர்களைவிட ” — இவருடைய நாட்டுப்பற்றும் — அபிநய தேசிய கீதமும் எவ்வளவோ மேல் … வாழ்க .. !!!
Excellent.With blessings of God Vazgha Valamudan
nice
// யமுனை நதிக்கரையை அடியோடு நாசப்படுத்திய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் கலாசார திருவிழா- ஆய்வறிக்கை சாடல் //
Read more at: http://tamil.oneindia.com/news/india/sri-sri-event-destroyed-yamuna-s-floodplain-expert-panel-ngt-260521.html …. என்ன சாடி என்ன செய்வது … ? அன்று விதித்த அபராத தொகை ஐந்து கோடியை கட்டுவதற்கு கால அவகாசம் கேட்டவர் — அதை கட்டினாரா — என்பதைப் பற்றி எந்த செய்தியும் தெரியவில்லையே … உம்…. கொடுத்துவைத்த தாடிக்காரர்கள் … ?…. ஒரு பக்கம் ” கங்கைநதி தூய்மை ” — இன்னொரு பக்கம் யமுனா நதி — அடியோடு நாசம் என்று ஒரு ஆய்வறிக்கை … சூப்பர் — அதற்கு தான் — தவறு செய்தவர்கள் அஞ்சலகத்தில் விற்கும் ” கங்கா தீர்த்தம் ” வாங்கி புனிதமடைய — ஒரு வழி வைத்து இருக்கிறது — மத்திய அரசு என்கிறீர்களா …. ? அதுவும் … சரிதான் …. !!!
இந்த அறிக்கை எழுதியவர்களை கொஞ்சம் கரூருக்கு வர சொல்லுங்களேன்,. காவிரி காவிரி என்று கத்தி கொண்டே , பொக்லைன் மூலம் மணல் அள்ளி விற்பது, சாய கழிவுகளை காவிரியில் கலக்க விடுவது ., தடுத்தால் லாரி ஏற்றி கொல்வது என்று ஏகப்பட்ட பிரச்சனைகள் .
எவனும் வர மாட்டான்.. பயம் அப்படி தானே ..!!
பாவம் கொழ்ந்தை..நாட்டின்ரொ மீது நிரம்ம்ப நம்பிக்கை வைத்திருக்காள்!