.
.
நாம் இருக்கும் இந்த பூமியைப்பற்றியே நமக்குத் தெரியாத
அதிசயங்கள் எத்தனையோ இருக்கின்றன….!!!
ஒரு வித்தியாசமான வீடியோ கிடைத்தது…
கீழே பகிர்ந்து கொள்கிறேன்.
.
.
நாம் இருக்கும் இந்த பூமியைப்பற்றியே நமக்குத் தெரியாத
அதிசயங்கள் எத்தனையோ இருக்கின்றன….!!!
ஒரு வித்தியாசமான வீடியோ கிடைத்தது…
கீழே பகிர்ந்து கொள்கிறேன்.
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
Amazing
கற்றது கையளவு.. பார்த்ததும் கையளவுதான். இதைப் பார்க்கும்போது ஒன்று நினைவுக்கு வந்தது. பல நாடுகளில், சாதாரணமானவற்றை, மசாலா ஏற்றி, முக்கியமான சுற்றுலாத் தளமாக வைத்திருப்பார்கள். நம்ம ஊரில், பல ஆயிரக்கணக்கான உண்மையான சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. கோயில்களை மட்டும் எடுத்துக்கொண்டால், (‘நல்ல கட்டிடக் கலையும், சிற்பக் கலையும் இயைந்தது) பல்லாயிரக்கணக்கானவைகள் உண்டு. தமிழகத்தில் நிச்சயம் பல நூறு கோயில்கள் உண்டு. அதன் அருகிலேயே, சிறிய சிறிய சுத்தமான கடைகளும், தளத்தை விளக்குவதற்கு ஏற்பாடுகளும், இதன் மூலம், நம் தேசத்திற்கு வருமானம் வருகிறது என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டு, இடங்களைச் சுத்தமாகப் பராமரிப்பு செய்வார்களேயானால், எவ்வளவு வருமானம் வரும். சுத்தம், தேச பக்தி, குடிமகனின் கடமை, ஒழுக்கம் இதைப் பற்றியெல்லாம் 5 சப்ஜெக்டில் ஒன்றாக வைக்காமல், வெறும் ஏட்டுக் கல்வி படிப்பதால் என்ன பயன்? வெறும் காலி பெருங்காய டப்பாவாக தமிழினம் இருப்பது வருத்தத்தைத் தருகிறது. கா.மை சார்.. சமயம் வாய்க்கும்போது உங்களுக்கு இதைப் பற்றி எழுதுகிறேன்.
Amazing