This gallery contains 1 photo.
…. …. …. இந்த தலைப்பில் இதற்கு முந்தைய இடுகையை பார்க்க – இன்னும் கொஞ்சம் தெளிந்தால் தான் என்ன… நமக்கு மன வலிமை, அமைதி, புத்தியில் தெளிவு ஏற்பட என்ன செய்யலாம் …? தெய்வ வழிபாடா … தியானமா…? வழிபாடு என்றால் எதையாவது நினைத்து, நமக்கு எதையாவது வேண்டி எந்தக் கடவுளையாவது பிரார்த்திப்பது தான் … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…