Category Archives: பொது

பாண்டிபஜாரில் ஒரு அற்புதம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது…!!!

This gallery contains 1 photo.

…. …. …. சென்னையின் மிகவும் பரபரப்பான, அதிக அளவில் மக்கள் நடமாடக்கூடிய ஒரு இடம் தி.நகர் பாண்டி பஜார். அங்கே தற்போது ஒரு அற்புதம் நடந்துகொண்டிருக்கிறது. அதை, நான் விவரிப்பதை விட நீங்களே பார்ப்பது தான் அதிக மகிழ்ச்சியை அளிக்கும்…. காணுங்கள் இந்த காணொளியை – முக்கியமாக இறுதிப்பகுதியை…!!! மொத்தமாகவே அரை நிமிடம் தான்… … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

முன்னழகும், பின்னழகும் -ரெயிலுக்கும் உண்டோ…!!!

This gallery contains 1 photo.

… … … போகும்போது ஒரு மாதிரி, திரும்ப வரும்போது வேறு மாதிரி – ரெயிலுக்குப் பின்னே எஞ்சின்…!!! ஒருவர் சர்வ சாதாரணமாக ரோடில் நடந்துகொண்டே வந்து ஓடும் ரெயிலில் சுகமாக ஏறுகிறார் பாருங்கள்…!!! ஒரு வித்தியாசமான ரெயில் அனுபவம் – இமயத்தின் மடியில், மேற்குவங்கம் – டார்ஜிலிங்-நியூ ஜல்பைகுரி பாதையில், திண்டாரியா என்னுமிடத்தில் போடப்பட்டுள்ள … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பிடித்தது – புதிய – பழையது -6 ….!!

This gallery contains 1 photo.

…. …. …. “காற்று வெளியிடை கண்ணம்மா ….” புரட்சிக்கவி பாரதியின் இந்தப் பாடலை எத்தனையோ இசைக்கலைஞர்கள் இதுவரை பாடி விட்டார்கள். நாமும் எவ்வளவோ முறை கேட்டு விட்டோம்…. ஆனால், இன்னமும் அலுக்கவில்லை… இந்தப்பாடல் “கப்பலோட்டிய தமிழன்” படத்தில் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் அவர்களின் இசையமைப்பில் வெளிவந்தபோது மிகவும் பிரபலமானது…. இப்போது லேடஸ்டாக பிரபல இசைக்கலைஞர் உன்னிகிருஷ்ணனின் … Continue reading

More Galleries

இதைக் கேளுங்கள் – பயம் அகலக்கூடும்…!!!

This gallery contains 1 photo.

…. …. …. சென்னை அரசு ராஜீவ் காந்தி பொதுமருத்துவ மனையில் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணராகவும், அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, எளிமைக்கும், நேர்மைக்கும் புகழ்பெற்ற – டாக்டர் ஜே.அமலோற்பவநாதன் பேசுவதைக் கேளுங்கள்… எந்தவிதத்திலாவது இது உங்களுக்கு நிச்சயம் உதவும்…. ……. ……. . —————————————————————————————————————————————-

More Galleries

கொஞ்சமாக (5 நிமிடம்) சிரிக்க – மோகன சுந்தரம்….

This gallery contains 1 photo.

… … … பெரும்பாலான ஆண்களின் மனதில் இருக்கும் விஷயங்கள் தான்… மனைவியைப்பற்றி தைரியமாக விமர்சிக்கிறார்…. வீடு திரும்பிய பிறகு என்னபாடு படப்போகிறாரோ என்று நமக்குத்தான் கவலையாக இருக்கிறது… 🙂 🙂 …. …. . ——————————————————————————————————————————-

More Galleries

சந்நியாசி என்றால் மட்டும் விட்டு விடுமா என்ன…?

This gallery contains 1 photo.

…. …. …. சந்நியாசி ஆட்சியானால் என்ன…? ஊழலுக்கு வெள்ளை, பச்சை, காவி என்று கலரெல்லாம் உண்டா என்ன…? கீழே தந்திருப்பது ஒரு உத்திரப் பிரதேசத்து ஊழல் கதை… ——————————— அண்மையில், உத்திரப் பிரதேசத்தில் – சுமார் 69,000 ஆசிரியர் காலியிடங்கள் – பணிக்கு எழுத்துத் தேர்வுகள் நடந்தன. லட்சக்கணக்கானோர் எழுதினர். இதில் தேர்ச்சி பெறாத … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பிடித்தது – பழையது -5 (சிங்கார புன்னகை)

This gallery contains 2 photos.

…. …. …. “சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே” எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் இது. எப்போதுமே பாடல்கள் கதையுடன் ஒன்றிணைந்திருந்தால், நிச்சயம் வெற்றி பெறுகின்றன. அவை மறக்க முடியாதவையாகவும் ஆகி விடுகின்றன. இதே பாடலை படத்தில் பின்னொரு சமயத்தில், சாவித்ரியின் மகனைக் காக்க எம்.என்.ராஜம் தன் சொந்த மகனை, பலிகொடுத்து விட்டு, சாவித்ரியும் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்