This gallery contains 1 photo.
…. …. …. சென்னையின் மிகவும் பரபரப்பான, அதிக அளவில் மக்கள் நடமாடக்கூடிய ஒரு இடம் தி.நகர் பாண்டி பஜார். அங்கே தற்போது ஒரு அற்புதம் நடந்துகொண்டிருக்கிறது. அதை, நான் விவரிப்பதை விட நீங்களே பார்ப்பது தான் அதிக மகிழ்ச்சியை அளிக்கும்…. காணுங்கள் இந்த காணொளியை – முக்கியமாக இறுதிப்பகுதியை…!!! மொத்தமாகவே அரை நிமிடம் தான்… … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…