This gallery contains 1 photo.
…. …. இதைப் பார்த்து மகிழ்ந்திட – தந்தை பெரியார் இல்லாமல் போனாரே…! சொல்லி மாய்ந்திட அறிஞர் அண்ணா இல்லையே… கலைஞருக்கு கூட இதை – காணக் கொடுத்து வைக்கவில்லையே…!!! ஸ்டாலின் காலத்தில், திமுக எவ்வளவு முன்னேறி விட்டது…!!! “ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே – தேர்தலிலே கண் வையடா தாண்டவக்கோனே…” “ஓட்டு போடற பயல்கள் எல்லாம் தாண்டவக்கோனே.. … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…