This gallery contains 1 photo.
…. …. …. 64-வது நாயன்மார் என்று புகழப்பட்டவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்… மிகவும் எளிமையான முறையில் ஆன்மிக கருத்துகளை குழந்தைகளுக்குக் கூட புரியும்படி சொல்வதில் அவருக்கு ஈடு இணையே இல்லை. 27 ஆண்டுகளுக்கு முன்னரே இறைவனடி சேர்ந்து விட்ட வாரியார் சுவாமிகளின் காணொளி கிடைப்பது மிக மிக அபூர்வம்… அப்படி அபூர்வமாக கிடைத்த … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…