This gallery contains 1 photo.
…. …. …. பாசவலை – அபத்தமான கதையமைப்பு… ரொம்ப சுமாரான படம்…. அந்தப்படம் கொஞ்சமாவது ஓடியதற்கு காரணம் இசைச்சித்தர் சி.எஸ்.ஜெயராமனின் குரலில், விஸ்வநாதன்-ராமமூர்த்தி- தந்த சில நல்ல பாடல்கள்… ” இது தான் உலகமடா ….” பாடியவர் – சி.எஸ்.ஜெயராமன் படம் – பாசவலை பாடல் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இசையமைப்பு -விஸ்வநாதன்-ராமமூர்த்தி ………… … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…