Category Archives: தமிழ்

கல்யாணம் பண்ணிப்பார்… க்ரேசி மோகன் –

This gallery contains 1 photo.

… … … எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், இயக்குநர், திரைப்பட கதை, வசனகர்த்தா, மேடை நாடகப்புலி என்று பல வகையில் புகழ் பெற்ற மறைந்த திரு.க்ரேசி மோகன், (அக்டோபர், 1952 -ஜூன் 2019 ) அடிப்படையில் – இவை எதற்குமே தொடர்பில்லாத எஞ்சினீரிங் படிப்பு படித்த பட்டதாரி. இவர் எழுதிய நாடகங்கள் – 30 பணியாற்றிய … Continue reading

More Galleries

அடுத்த நிலைக்கு தயாரா…?

This gallery contains 1 photo.

… … … லாக்-டவுன் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுக்கு வருகிறது. எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இல்லாவிட்டாலும், பகுதி பகுதியாக நாம் அனைவருமே நிச்சயமாக அடுத்த சில நாட்களில் வெளியே வரத்தான் போகிறோம். 45 நாட்களுக்கு மேல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்து விட்டு, வெளியே வரப்போகிறோம். இந்த கொரோனா நோய் பற்றிய செய்திகளும், உலகம் முழுவதும் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட மோதல் –

This gallery contains 1 photo.

… … … பழங்கதைகள், அதுவும் அந்தக்கால திரையுலக பிரபலங்களான – சிவாஜி, எம்.ஜி.ஆர், கவிஞர் கண்ணதாசன், கலைஞர் கருணாநிதி ஆகியோர் சம்பந்தப்பட்ட பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இருக்கின்றன. இவற்றில் சில வெளியுலகிற்கு தெரியும். பல இதுவரை தெரியாமலே இருந்தன… யூ-ட்யூப் என்கிற வரப்பிரசாதம் வரப்பெற்ற பிறகு, நிறைய சங்கதிகள், சுவாரஸ்யமான சங்கதிகள் வந்துகொண்டே இருக்கின்றன… … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

அறிஞர் அண்ணா….என்கிற C.N.அண்ணாதுரை, M.A …!!! ( பகுதி -13 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…

This gallery contains 3 photos.

… … … 1955-56 – எனக்கு 12-13 வயது இருக்கும்போது மஹாராஷ்டிராவில் உள்ள புனா-கர்க்கியிலிருந்து, தமிழ்நாட்டில் கோயம்புத்தூருக்கு அருகே இருக்கும் சூலூர் என்கிற கிராமத்தருகே ( ? ) உள்ள விமானப்படைத் தளத்திற்கு என் அப்பாவிற்கு மாற்றலாகி விட்டது. நாங்கள் குடும்பத்துடன் குடிபெயர்ந்தோம். ——– தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி….!!! ( பகுதி -12 … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

இது சிரிப்பு பூமி…(8) ரமணி-ரமணி…!!!

This gallery contains 2 photos.

… … … ரமணியின் 52 வகை தோசை … -பாகம் 1 … … -பாகம் 2 … … . ————————————————————————————————————–

More Galleries

சுப்பிரமணி –

This gallery contains 1 photo.

… … … சுப்ரமணி கதையைப் படித்தபோது எனக்கு – பெயிண்டர் மகாலிங்கத்தின் நினைவு வந்தது… அவன் நினைவாகவே இந்தக்கதையை இங்கே பதிவு செய்கிறேன்…. நான் திருச்சியில், நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்துவந்தபோது, தொழிற்சாலையில் மெயின்டெனன்ஸ் பிரிவில், பெயிண்டராகப் பணி புரிந்து வந்தவன். எனக்கு மிகவும் அறிமுகமானவன். பெரும் குடிகாரன்… எவ்வளவோ தடவை சொல்லிப்பார்த்து விட்டோம். எந்தவித … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

கொஞ்சம் ரிலாக்ஸ் …எத்தனை கோடி இன்பம் வைத்தாய்….!!!

This gallery contains 1 photo.

… … … சஞ்சய் சுப்ரமணியன் – பாரதியின் பாடல் … ….. ….. . ————————————————————————————————————————-

More Galleries