This gallery contains 1 photo.
… … … கவிஞர் கண்ணதாசனைப்பற்றிய எந்த விஷயமும் சுவாரஸ்யம் தான்… கண்ணதாசனைக் காப்பாற்றிய கண்ணன் – இந்தக்கதையை கேளுங்கள்… …. …. . ——————————————————————————————————————————–
This gallery contains 1 photo.
… … … கவிஞர் கண்ணதாசனைப்பற்றிய எந்த விஷயமும் சுவாரஸ்யம் தான்… கண்ணதாசனைக் காப்பாற்றிய கண்ணன் – இந்தக்கதையை கேளுங்கள்… …. …. . ——————————————————————————————————————————–
This gallery contains 1 photo.
… … … பிபிசி தொலைக்காட்சி பேட்டியில் சென்னை பல்கலைக்கழகத்தின், பொருளியல் துறைத்தலைவரும், பொருளாதார நிபுணருமாகிய ஜோதி சிவஞானம் புலன்பெயர் தொழிலாளர்களின் இன்றைய நிலை, மற்றும் பொதுவான பொருளாதார நிலை குறித்து தனது கருத்தினைச் சொல்கிறார்…. …… …… . ———————————————————————————————————
This gallery contains 2 photos.
… … … ஆனந்த் ஸ்ரீநிவாசனின் இந்த பேட்டியை பார்க்கும்போது தான் அநியாயமாக நினைவிற்கு வந்து தொலைகிறது… ஆமாம் – நம்ம ஊர் அரசுகள் எல்லாம் கருப்புப்பணத்தை ஸ்விஸ் வங்கிகளிலிருந்து கொண்டு வருவது பற்றி ஒரு காலத்தில் சீரியசாக பேசிக்கொண்டிருந்தார்களே… அதெல்லாம் யாருக்காவது நினைவிருக்கிறதா…? மக்களின் மறதி…. அரசியல்வாதிகளின் வரப்பிரசாதம்…!!! பாக்கியம்…!!! எதிர்கால முதலீடு…!!! ” … Continue reading
This gallery contains 1 photo.
… … ………. நான் 3 தடவை காசி சென்றிருக்கிறேன். இதில் ஒரு தடவை, காசியை முற்றிலுமாக அதன் இயல்பில் அனுபவிக்க வேண்டுமென்றே சென்றேன்… சில நாட்கள் அங்கேயே தங்கியுமிருந்தேன். பல கோணங்களில், காசியை தரிசித்தேன். ஆனாலும் கூட, எனக்கு நிறைவு ஏற்படவில்லை; வாழ்வில் இன்னுமொரு முறை காசி செல்லக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைக்காதென்றே நினைக்கிறேன். … Continue reading
This gallery contains 1 photo.
… … … திரு.ப.சிதம்பரம் அவர்கள் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு தனது இல்லத்திலிருந்தே அளித்த பேட்டி கீழே – …. …. பின் குறிப்பு – “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்… அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு…” சொல்பவரைப் பற்றிய சிந்தனைகளில் ஈடுபடாமல், சொல்லப்படும் செய்திகள் – எத்தகையவை, எந்த அளவிற்கு நியாயமானவை, என்று யோசிப்போமாக…!!! … Continue reading
This gallery contains 10 photos.
… … … கடந்த 101 வருடங்களுக்கு முன், 1919-ல் – spanish flu என்கிற தொற்று நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானவர்கள் மடிந்தனர். பல லட்சக்கணக்கானவர்கள் நோயால் தவித்தனர். பயமும், துயரும் உலகம் முழுவதையும் பாதித்தது. இப்போது 101 வருடங்களுக்குப் பின், அதே போல், கொரொனா வைரசால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. … Continue reading
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…