This gallery contains 1 photo.
…. …. …. ” விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே ” உற்சாகத்தைக் கிளப்பும் துவக்க இசை. எப்போது இந்தப் பாடலைக் கேட்டாலும் மனதில் ஒரு ஆனந்தம். எத்தனை தடவை கேட்டாலும், அலுக்கவே அலுக்காத ஒரு பாடல் …. சி.எஸ்.ஜெயராமனின் வித்தியாசமான குரல், சிவாஜியின் அப்பாவித்தனமான – மிக இயற்கையான நகர்வுகள் … படம் -புதையல் … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…