Category Archives: தமிழ்

முள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை

This gallery contains 1 photo.

…. …. …. ( உண்மையிலேயே இதில் வரும் அனுகூலசாமியைப் போன்ற நண்பர் ஒருவர் எனக்கு இருந்தார்.. கோவிந்தராஜன்… என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நண்பர்…!) ———— ”அப்ப எங்களுக்கு உத்தரவு கொடுக்கிறீங்களா?” என்று கண்ணுசாமி எழுந்ததும் கூடத்தை அடைத்து உட்கார்ந்திருந்த கூட்டமும் எழுந்து கொண்டது. ”நான் வரேன் சார்” ”நான் வரேன் சார்” … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

மோக முள் … தி.ஜானகிராமன்

This gallery contains 2 photos.

…. …. …. இந்த விமரிசனம் வலைத்தளத்தில், நானே எழுதுகின்ற இடுகைகளைத் தவிர, அவ்வப்போது – நான் பார்க்கும், படிக்கும் பல விஷயங்களையும் கூட இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதற்கு 2 அடிப்படை காரணங்கள் உண்டு. முதலாவது – நான், என் ரசனைக்கேற்ற நிறைய விஷயங்களைத் தேடித்தேடி படிக்கிறேன்… பார்க்கிறேன்… அவற்றில் எனக்கு பிடித்தவற்றை மற்றவர்களுடன் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ஸ்டாலினும் – கலைஞரும் …..

This gallery contains 1 photo.

…. …. …. கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவு நாளையொட்டி, திரு.மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். கலைஞரின் சாதனைகள் அனைத்தையும் வரிசையாகப் பட்டியலிட்டு – ” தமிழ்மொழியின் பெருமை – தமிழ் இனத்தின் உரிமை – தமிழகத்தின் செழுமை – முதன்மை இவற்றிற்காகவே தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா வகுத்தளித்த இலட்சிய வழி நின்று, … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

10 நாட்களுக்குப் பிறகு இந்த இடம் எப்படி இருக்கும்…?

This gallery contains 1 photo.

…. …. …. விநாடிக்கு 40,000 கன அடி நீர் வரும்போது எடுக்கப்பட்டிருக்கிறது இந்த வீடியோ…. ஆச்சு… அடுத்த 4 நாட்களில் இங்கே 75,000 அடிக்கும் மேலாக நீர் வரப்போவது உறுதியாகி விட்டது. அப்போது எப்படி இருக்கும்….? லட்சம் கன அடியை தாண்ட வேண்டுமென்று வேண்டுவோம்…! கண்கொள்ளா காட்சியாக இருப்பதோடு – மனம் நிறைந்த காட்சியாகவும் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

– விஜய் – வாத்தி – கம்மிங்

This gallery contains 2 photos.

…. …. …. முதலில் நானாக இதை கவனிக்கவில்லை; ஒரு வாசக நண்பர் எனக்கு சுட்டிக்காட்டியதன் பேரில் இந்த விளம்பர ட்ரெயிலரை பார்த்தேன்…. …. …. தாங்க முடியவில்லை; தமிழ்நாட்டிற்கும், தமிழ்க்குடிமக்களுக்கும் தொண்டு செய்யவே மகனை பெற்றுப் போட்டிருப்பதாக அடிக்கடி பேட்டிகளில் பீற்றிக் கொள்கிறாரே – திருவாளர் எஸ்.ஏ.சந்திரசேகர்… அவர் பார்க்காமலா இருப்பார் இந்தப் பாடலை … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

சி.வி.ஸ்ரீதர் – (பகுதி-19) நினைக்கத் தெரிந்த மனமே …

This gallery contains 1 photo.

…. …. …. தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத ஒரு மனிதர் திரு.சி.வி.ஸ்ரீதர்… 1951-ல் தனது 18-வது வயதிலேயே கதாசிரியராக உருவெடுத்த ஸ்ரீதர் முதல் முதலாக (அவ்வை டி.கே.ஷண்முகம்) டிகேஎஸ் சகோதரர்களின் “ரத்தபாசம்” நாடகத்தின் மூலம் புகழ்பெறத் துவங்கினார். பின்னர், அதே நாடகம், திரைப்படமாக உருவாகியபோது, திரைத்துறையில் கதை, வசனகர்த்தாவாக காலெடுத்து வைத்தார். கதாசிரியர், திரைக்கதை … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

சுகி சிவம் அவர்கள் சொல்லும் நியாயம் …

This gallery contains 2 photos.

… … … சட்டங்கள், விதிகள் எதன் பொருட்டு, யாருக்காக உருவாக்கப்படுகின்றன… ? இதனை எத்தனை பேர் யோசிக்கிறார்கள்…? இந்த 3 நிமிட காணொளியில் சுகி சிவம் அவர்கள் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார்… ….. ….. எனக்கு ஒரு மன திருப்தி உண்டு. சுமார் 40 ஆண்டுக்காலம் மத்திய அரசின் பணியில் இருந்த நான் என் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்