This gallery contains 2 photos.
…. …. …. எஸ்.பி.பாலசுப்ரமணியன் விரைவில் முழு உடல்நலத்துடன் வீடு திரும்ப இறைவனை வேண்டுவோம்…. இசையும், தமிழும் கூட நம்முடன் சேர்ந்து இறைவனை வேண்டும் … …. ….. . ———————————————————————————————————
This gallery contains 2 photos.
…. …. …. எஸ்.பி.பாலசுப்ரமணியன் விரைவில் முழு உடல்நலத்துடன் வீடு திரும்ப இறைவனை வேண்டுவோம்…. இசையும், தமிழும் கூட நம்முடன் சேர்ந்து இறைவனை வேண்டும் … …. ….. . ———————————————————————————————————
”’ நேற்றைய இடுகை ஒன்றில், வாரியார் சுவாமிகள் பற்றி ஏற்கெனவே இங்கே எழுதியிருந்த ஒரு இடுகையைப்பற்றி கூறி, அது கிடைத்தால் அவசியம் மறுபதிவு செய்கிறேன் என்று சொல்லி இருந்தேன்… அதிருஷ்டவசமாக உடனடியாகவே கிடைத்து விட்டது.. வாரியார் சுவாமிகளைப்பற்றிய ஒரு இனிய அனுபவம் அது. – 3 வருடங்களுக்கு முன்னர் நான் இந்த வலைத்தளத்தில் எழுதிய “சினிமா … Continue reading
This gallery contains 6 photos.
…. …. …. …. ….. இந்திய சுதந்திரப் போரின் நாயகர்களைப்பற்றி நினைக்கும்போது, ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியவர்களின் பங்களிப்பை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்பதே சரித்திர உண்மை. தங்களின் ஆட்சிக்காலம் முழுவதும், தந்தை ஹைதர் அலி (1761-82) மற்றும் மகன் திப்பு சுல்தான் (1782-97 ) ஆகிய இருவருமே … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. “தாலாட்டும் பூங்காற்று” படம் – கோபுர வாசலிலே – 1991 இயற்றியவர் – வாலி இசை – இளையராஜா பாடியவர் -எஸ். ஜானகி …. …. . ————————————————————————————————————————————–
This gallery contains 1 photo.
…. …. …. 64-வது நாயன்மார் என்று புகழப்பட்டவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்… மிகவும் எளிமையான முறையில் ஆன்மிக கருத்துகளை குழந்தைகளுக்குக் கூட புரியும்படி சொல்வதில் அவருக்கு ஈடு இணையே இல்லை. 27 ஆண்டுகளுக்கு முன்னரே இறைவனடி சேர்ந்து விட்ட வாரியார் சுவாமிகளின் காணொளி கிடைப்பது மிக மிக அபூர்வம்… அப்படி அபூர்வமாக கிடைத்த … Continue reading
This gallery contains 3 photos.
…. …. …. சோ அவர்களின் – “முகம்மது பின் துக்ளக்” நாடகத்திலிருந்து இன்றைக்கும் பொருந்தக்கூடிய சில சுவாரஸ்யமான காட்சிகள் கீழே – …. ….. ….. ….. . ———————————————————————————————————
This gallery contains 1 photo.
…. …. …. சூலமங்கலம் சகோதரிகள் பாடிய கந்தசஷ்டி கவசம் அனைவருக்கும் பிரியமானது.. பலமுறை கேட்டிருக்கிறோம் – கேட்டுக் கொண்டும் இருக்கிறோம். ஆனால் அவர்களே பாடுவதை பார்த்திருக்க அநேகருக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது….அபூர்வமாக அவர்கள் பொதிகை தொலைக்காட்சிக்காக பாடும் காணொளி ஒன்று கிடைத்தது… கீழே – ….. ….. . ——————————————————————————————————————————–
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…