This gallery contains 2 photos.
…. …. …. யாம் பெற்ற (இ)(து)-ன்பம் பெறுக இவ்வையகம்….!!! இந்த ஆசாமியை 4 நிகழ்ச்சிகளுக்கு கூப்பிட்டால் போதும்… கோபிநாத் விஜய் டிவி பக்கமே தலைவைத்தும் படுக்க மாட்டார்…!!! …… …… . —————————————————————————————————-
This gallery contains 2 photos.
…. …. …. யாம் பெற்ற (இ)(து)-ன்பம் பெறுக இவ்வையகம்….!!! இந்த ஆசாமியை 4 நிகழ்ச்சிகளுக்கு கூப்பிட்டால் போதும்… கோபிநாத் விஜய் டிவி பக்கமே தலைவைத்தும் படுக்க மாட்டார்…!!! …… …… . —————————————————————————————————-
This gallery contains 1 photo.
…. …. …. இந்த காணொளியைப் பார்த்ததும் எனக்கு அந்தப்பாடல் வரிகள் தான் நினைவிற்கு வந்தன…. ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா அந்த ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி – அந்த ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை…. அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படி இல்லை…!!! பிள்ளை … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. இப்படித்தான்… அமர்க்களமாக… ஆனந்தமாக … லூட்டியடித்துக் கொண்டு ….!!! ….. ….. . ————————————————————————————————
This gallery contains 1 photo.
…. …. …. யானை வரும் பின்னே…. மணியோசை வரும் முன்னே…. பீஹாரில் சட்டமன்ற தேர்தல்கள் வருகின்றன…. அதற்கு முன்னர் சில செய்திகள் வருகின்றன…. ….. ….. தேர்தலுக்கும் இந்த செய்திக்கும் என்னய்யா சம்பந்தம் ..? தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதில் என்ன தவறு…? பி.எம்.கேர்ஸ் நிதி பின் எதற்காகத்தான் உருவாக்கப்பட்டதாம்…? என்றும் சிலர் கேட்பார்கள்…!!! அவர்களுக்கென்ன … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. வடிவேலு நன்றாகப் பாடுகிறாரே…!!! …… ….. “என்னைப் பெத்த ஆத்தா…” இளையராஜா அவர்களே எழுதி, இசையமைத்து, பாடிய அந்தப்பாடல் – படம் – “என்னை விட்டுப் போகாதே” ….. ….. . ———————————————————————————————————————-
This gallery contains 1 photo.
…. …. …. முன்னாள் வடக்கு மாகாண முதல்வரும், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு.சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியது குறித்த பிபிசி செய்தியை நண்பர்களின் பார்வைக்கு கொண்டு வர விரும்புகிறேன்… உலகிலேயே மூத்த தமிழ் மொழி இலங்கையின் ஆதி மொழி என்றும் தமிழ் மக்கள் இலங்கையின் ஆதி குடிமக்கள் என்றும் தனது … Continue reading
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…