This gallery contains 2 photos.
…. …. …. நடிகவேள் எம்.ஆர்.ராதா ஹீரோ-வில்லனாக நடித்த முதல் படம் – “ரத்தக் கண்ணீர்” – யாரால் மறக்க முடியும்…? 1954-ல் வெளிவந்து தமிழகத்தையே ஒரு கலக்கு கலக்கி, தலைகீழாக புரட்டிப் போட்ட படமாயிற்றே…! முழுப்படத்தையுமே கூட பார்க்க இப்போது வசதி இருக்கிறது….. ஆசையும் இருக்கிறது. ஆனால் நிறையபேருக்கு நேரம் தான் இல்லை; எனவே, … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…