This gallery contains 2 photos.
…. …. …. கல்லும் கரைந்து தண்ணீராக உருகி விடும் அளவிற்கு ஒரு உருக்கமான வாக்குமூலம்… சின்ன அம்பானிஜி லண்டன் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் சொல்கிறார் – ……….. ………. “என்னிடம் தனிப்பட்ட சொத்து எதுவும் இல்லை; ஊடகங்கள் தான் நான் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக செய்திகள் வெளியிடுகின்றன… அத்தனையும் பொய்…கற்பனை…!!! நான் மிக எளிமையான … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…