This gallery contains 1 photo.
…. …. …. 52 நாட்களாக SPB மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நிகழ்ந்த மறக்க முடியாத நினைவுகளை மருத்துவர்கள் பகிர்ந்து வருகின்றனர். எஸ்பிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது வீடியோ வெளியிட்ட இளையராஜா, ‘பாலு எழுந்து வா, உனக்காகக் காத்திருக்கிறேன்’, என அதில் உருக்கமாகப் பேசியிருந்தார். இந்த வீடியோவை, எஸ்பிபி-யின் மகன் சரண் ஐசியுவில் அவருக்கு போட்டுக் காண்பித்த … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…