” …. தூக்கத்திலேயே போயிடணும் … ? “

…………………………………………

………………………………………….

எதையுமே ப்ராக்டிகலாகச் சொல்வதில் – டாக்டர் சியாமளா ரமேஷ்பாபு அவர்களுக்கு இணை யாருமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்….

அவர் இந்த வீடியோவில் சொல்லும் எந்த காரணங்களும் அதிருஷ்ட வசமாக – எனக்கு இல்லை….. வேறு ஒரே ஒரு காரணம் தான்……

நம் வேலையை கூட நம்மால் செய்ய முடியாமல், படுத்த படுக்கையாக இருந்துகொண்டு, மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கிற நிலை வரும் முன் –

நமக்கும், நம்முடன் இருப்பவர்களுக்கும், வலி இல்லாமல், வருத்தம் இல்லாமல், தொல்லை இல்லாமல், சட்டென்று போய் விட வேண்டும் என்கிற ஒரே ஒரு காரணம் தான்….

நான் இறைவனிடம் வைக்கும் ஒரே ஒரு வேண்டுகோள் ” தூங்கும்போதே போய் விட வேண்டும்….”

அது நாளையே என்றாலும், எனக்கு சம்மதம் தான்….

………………………………………………………………………………………………………………………………………………………………………………

……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக