………………………………

……………………………………
அண்மையில், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒரு கேள்விக்கு
விளக்கம் அளிக்கும்போது, நிதியமைச்சகம்,
- மத்திய அரசு, மொத்தம் ரூபாய் 35,660 கோடி மதிப்புள்ள
electoral bond – தேர்தல் பத்திரங்களை அச்சடித்திருந்தது
என்றும், அதில் –
- டிசம்பர் 29, 2023 – முதல் பிப்ரவரி 15, 2024 வரையிலான
கால கட்டத்தில் மட்டும் (சுமார் 49 நாட்கள் …) –
- 8,350 கோடி ரூபாய்க்கான தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்கப்பட்டன
என்றும் – தகவல் தந்திருக்கிறது.
இது குறித்த இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி காணொளி கீழே –
………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….