
………………………
எடப்பாடியாரின் அதிகார ஆசை அவரை எங்கே கொண்டு போய் விடும் ..?
…..
.
………………………………………………….

………………………
எடப்பாடியாரின் அதிகார ஆசை அவரை எங்கே கொண்டு போய் விடும் ..?
…..
.
………………………………………………….
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
ஒரு இன்டெரெஸ்டிங் காணொளி பார்த்தேன். அதிமு மீண்டும் ச்சிகலா தலைமையில் ஆட்சியைப் பிடிக்கும் என்று. எடப்பாடி காணாமல் போய்விடுவார் என்றும். கா.மை சாரின் ஆசை நிறைவேறப்போகிறதா?
எப்படி இருந்தாலும் அதிமுக நிலைபெற்றிருக்க வேண்டும் என்ற என்னைப்போன்ற அனுதாபிகளின் ஆசை நிறைவேறினால் சரிதான். அதற்கு முன் கனியின் ஆட்சி அமையுமா?
திருமதி சசிகலாவை ஆதரித்து என்றாவது
ஒரு வார்த்தையாவது நான் எழுதி
பார்த்திருக்கிறீர்களா …? அது உங்கள்
ஆசையாக இருக்கலாம்….
” கனியின் ஆட்சி ?”
– உங்கள் கனவு பலிக்க வாழ்த்துக்கள் … !!!