
……………….
ஏ.கே.செட்டியார் அவர்கள் 1939-ல் – 2-ஆம் உலகப்போர்
துவக்கப் பின்னணியில், ஜெர்மனி சென்றபோது
எழுதிய பயணக்கட்டுரை இது –
1941-ல் கல்கி வார இதழில் வெளிவந்தது….


( நன்றி – பசுபதிவுகள்…)

……………….
ஏ.கே.செட்டியார் அவர்கள் 1939-ல் – 2-ஆம் உலகப்போர்
துவக்கப் பின்னணியில், ஜெர்மனி சென்றபோது
எழுதிய பயணக்கட்டுரை இது –
1941-ல் கல்கி வார இதழில் வெளிவந்தது….


( நன்றி – பசுபதிவுகள்…)
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
காலையுணவு உணவில்லையெனில் அதற்கு ஏற்பட்ட கஷ்டத்துக்கு 50 பைசா, அதுக்கு சர்வீஸ் அஞ்சு பைசா. முன்னேறிய நாடல்லவா
இப்போதும் அதுதான் அங்கு சட்டம். ஹோட்டலில் உணவை வாங்கி, முழுவதும் சாப்பிடாமல் வீணாக்கினால் அதற்கு FINE உண்டு.
அதில் தவறில்லை. ஆனால் இங்கே வாங்காத உணவுக்கு பணம் கொடுத்தோம் என்று சொல்லியிருக்கிறார்
Bed and Breakfast. It means, Breakfast is part of staying. அவர் அது தெரியாமல், பைசா அதிகமாயிருக்கும் என்று நினைத்து வெளியில் சாப்பிட்டுவிட்டார். அதுதான் காரணம்.