அதிசயங்கள் – அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றன – சுகி சிவம்….!!!

….
….

….

மிகுந்த நம்பிக்கையூட்டும் சில அற்புதமான
நிகழ்வுகளை இங்கே விவரிக்கிறார் சுகி சிவம் அவர்கள்.

இதில் ஒன்று மிக அண்மையில் நடந்தது…

58 நாட்கள் கடலில் தவித்த பின்னர், மியான்மரில்
கரையேறிய தமிழக மீனவர்கள் குறித்த சம்பவம்…
பல நண்பர்களும் இதை அறிந்திருப்பார்கள்.
ஏனைய, புதியவை.

-நிஜமாகவே ஆச்சரியமான நிகழ்வுகள் தான்…!!!
சம்பந்தப்பட்டவர்களின் தைரியமும், நம்பிக்கையும்
பிரமிக்க வைக்கின்றன…

….

….

.
————————————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.