அலை பாயுதே … கண்ணா – எந்த ஊரோ, எந்த தேசமோ ….!!!

….
….

….

என் 19-வது வயதில் முதல் முதலாக இந்தப்பாட்டை
கேட்டேன்…மிகவும் பிடித்தது.

அதன் பிறகு இன்று வரை
எங்கே, யார் பாடினாலும் நின்று கேட்பேன்..
முடிந்தபின் தான் நகருவேன்.
அந்த அளவிற்கு என்னைக் கவர்ந்த பாடல் இது.

பின்னர் விசாரித்து தெரிந்து கொண்டேன்..
ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் இயற்றிய
கர்நாடக சங்கீதத்திற்கான அசல் தமிழ்ப் பாடல் –
ராகம் – கானடா

வலைத்தளத்தில் ஒரு காணொலி பார்த்தேன்…
எங்கோ மேற்கத்திய நாடு ஒன்றில்,
தெரு நடைமேடையில், திறந்த வெளியில்,
ஒரு மேற்கத்திய பெண், பரதநாட்டிய உடையோடு
ஆடுகிறார்… பின்னணியில் பாட்டு ஒலிக்கிறது…

நண்பர்களும் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய காட்சி …
இங்கே தந்திருக்கிறேன்.

……..

……..

.
————————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.