இசையுலகம் …..சாக்ஸபோனிலேயே இவ்வளவா …?

‘…
….
….

….

எதிர்பார்க்கவே இல்லை…
பொதிகையில் ஒரு மெல்லிசை …
விளம்பரம் இல்லாமல், படாடோபம் இல்லாமல்
நிகழும் சில நிகழ்ச்சிகள் கூட சமயத்தில் அருமையாக
இருக்கின்றன.

இந்தக் கலைஞர் இதுவரை நமக்கு அறிமுகம் இல்லை.
சாக்ஸபோனில் “நெஞ்சம் மறப்பதில்லை” பாடலை
இசைக்கிறார்….படத்தில், பி.சுசீலாவின் குரலில்
வரும் ஒரிஜினல் பாடலை விட இது அருமையாக
இருக்கிறது.

சாக்ஸபோன் கலைஞர் s.நாதன் – அவர்களுக்கு
நமது பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனை நமது
– நெஞ்சம் (என்றும்) மறப்பதில்லை….!

….

….

.
—————————————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to இசையுலகம் …..சாக்ஸபோனிலேயே இவ்வளவா …?

  1. atpu555's avatar atpu555 சொல்கிறார்:

    அற்புதம். பகிர்ந்தமைக்கு நன்றி!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.