….
….

….
இந்தியாவில் –
வெள்ளையர்கள் நமக்கு நிறைய
அதிசயங்களையும், அனுபவங்களையும் –
வழங்கி விட்டுப் போயிருக்கிறார்கள்…
இந்தியாவிலேயே அதி உயரத்தில் – 1881-ஆம் ஆண்டில்
கட்டப்பட்ட ரெயில்வே ஸ்டேஷன் –
டார்ஜிலிங் – கூம் இடையே செல்லும் இந்த ரெயில்
பரவசமான ஒரு அனுபவத்தை உண்டாக்குகிறது.
நேரில் தான் போக முடியவில்லையென்றாலும்,
காணொளியிலாவது காண்போமே-
….
….
.
——————————————————————————————————————————————–



நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…