…
…

…
ஒரு சுவாரஸ்யமான பயணம்…
தமிழ்நாட்டில் தான்.. ஆனால்,
நாம் பார்த்திராத சில இடங்கள்..
நிஜமோ, பொய்யோ –
கொஞ்சம் த்ரில் இருக்கத்தான் செய்கிறது……!!!
…
…
.
——————————————————————————————————————————
…
…

…
ஒரு சுவாரஸ்யமான பயணம்…
தமிழ்நாட்டில் தான்.. ஆனால்,
நாம் பார்த்திராத சில இடங்கள்..
நிஜமோ, பொய்யோ –
கொஞ்சம் த்ரில் இருக்கத்தான் செய்கிறது……!!!
…
…
.
——————————————————————————————————————————
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…
காவிரி மைந்தன் சார்.. எனக்கு ஒரேஒரு சந்தேகம். யாராவது தீர்த்து வைப்பார்களா? தலித்துகளுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உருப்படியாக ஒருவருமே தமிழகத்தில் நல்லது செய்யவில்லையா, அவர்களிடமிருந்து தலைவர்களாக ஆனவர்களில்? ஒரு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
போகர் முதல் முதல் செய்த நவபாஷாணச் சிலைகளில் ஒன்று கொடைக்கானலில் உள்ள பூம்பாறை முருகனும் எனக் கேள்வி. அங்கேயும் அப்படித் தான் சொல்லுகின்றனர். இரண்டாவது தான் பழநிக்கோயில் சிலை எனவும் மூன்றாவதும் அங்கேயே சுற்றுவட்டாரத்தில் உள்ளதாகவும் பூம்பாறை சென்ற போது கேள்விப் பட்டோம்.
பழனி முருகன் சிலையே 2000 ஆண்டுகள் பழமையானதாக
இருக்கும். அப்படியானால், இந்த செய்திகள் எல்லாம்
அதற்கும் முந்தையவையாக இருக்க வேண்டும்.
மர்மம் தான். எங்கேயாவது எழுதி வைத்திருப்பார்கள்.
தொடர்ந்து தேடினால் எதாவது தடயம் கிடைக்கலாம்.
எனக்குத் தெரிந்த வரையில் பழனி முருகன் சிலையும், கொடைக்கானலில் பூம்பாறை வேலப்பர் சிலையும் ஒன்று என்றும் இரண்டுமே நவபாஷாணச் சிலைகள், போகர் செய்தவை என்றும் படித்திருக்கிறேன். பூம்பாறை வேலப்பர் கோவிலுக்கும் இரு முறை சென்றிருக்கிறேன்.
இந்த நவபாஷாணச் சிலையில் (மார்பில்?) சந்தனம் சார்த்தியிருப்பார்கள் (பழனி) என்றும், அது மிகவும் சக்தி வாய்ந்தது (நோய்களுக்கு) என்பதனால், அரசியல்வாதிகளைக் குளிர்விக்க, அவற்றை அர்ச்சகர்கள் சுரண்டிச் சுரண்டி, (இந்தப் பிரச்சனை ஆர்.எம்.வீ அமைச்சராக இருந்தபோது பூதாகாரமானது), பிறகு தின பூஜைகளே செய்யமுடியாது ரொம்பவும் வீக்காக அந்தச் சிலை ஆகிவிட்டது எனவும் படித்திருக்கிறேன். பூம்பாறை வேலப்பர் கோவிலில் முருகன் மிக அழகு. பழனி சிலை மாதிரியே (பழனிக்குச் சென்றதில்லை, ஆனால் புத்தகங்களில் படங்களைப் பார்த்திருக்கிறேன்) இருக்கும். பூம்பாறை மிக அழகாக, கேரட் வயல்கள் சூழ இருக்கும்.
விஜய் தொலைக்காட்சியில் இதுபோல வந்த சீரியல்களைப் பார்திருக்கிறேன். பெரும்பாலானவை நம்மால் நம்பமுடியாதபடி இருக்கும். இந்த போகர் பற்றியது நம்பக்கூடியதாக இருக்கிறது.