…
…
தன்னுடைய ஒற்றை உத்திரவால், இந்த நாட்டிலுள்ள
அத்தனை வாகன ஓட்டிகளையும் கதிகலங்க
வைத்திருக்கும் மத்திய தரை போக்குவரத்து அமைச்சர்
திருவாளர் கட்கரிஜி அவர்களுக்கு –
இந்த ஜோக் சமர்ப்பணம்…. 🙂 🙂 🙂
…

…
.
—————————————————————————————————-
…
…
தன்னுடைய ஒற்றை உத்திரவால், இந்த நாட்டிலுள்ள
அத்தனை வாகன ஓட்டிகளையும் கதிகலங்க
வைத்திருக்கும் மத்திய தரை போக்குவரத்து அமைச்சர்
திருவாளர் கட்கரிஜி அவர்களுக்கு –
இந்த ஜோக் சமர்ப்பணம்…. 🙂 🙂 🙂
…

…
.
—————————————————————————————————-
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…
காவிரி மைந்தன் சார்.. எனக்கு ஒரேஒரு சந்தேகம். யாராவது தீர்த்து வைப்பார்களா? தலித்துகளுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உருப்படியாக ஒருவருமே தமிழகத்தில் நல்லது செய்யவில்லையா, அவர்களிடமிருந்து தலைவர்களாக ஆனவர்களில்? ஒரு…
//ஈவெரா உள்ளிட்ட மாபெரும் தலைவர்களால் கட்டிக் காக்கப்பட்ட இம்மண்ணின் சமூக நீதி, சுயமரியாதை, மக்கள் நல அரசியல், வளர்ச்சியை// ஈவெரா இவற்றில் என்ன என்னவற்றைச் செய்தார், அதற்கு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இந்த அளவு வானளாவிய அபராதங்களை பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்றே தெரியாமல் இருப்பவர்கள் தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள். இப்படி செய்வதால் போக்குவரத்து விபத்துக்கள் குறையலாம். ஆனால், வாகனம் ஓட்டுபவர்கள் இந்த அபராதங்கள் விதிக்கும் மன உளைச்சலை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள். ஒரு பயத்திலேயே வாழும் வாழ்க்கைக்கு இது நம்மை அழைத்துச் செல்லும்!
இன்னொன்று. பணம் இருந்தால் கவலை பட வேண்டாம் என்றும் இந்த அபராதங்கள் காட்டுகின்றன!