…
…

…
முகத்தில் எந்தவித உணர்ச்சிகளையும்
வெளிப்படுத்தாமல்,
குரலில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் –
நகைச்சுவை உணர்வு கொப்புளிக்கக்கூடிய, ஆனால் –
ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத பல சங்கதிகளை
வரிசையாக சொல்லிக் கொண்டே வருவது
தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் விசேஷம்…
கேட்கக் கேட்க அலுக்காத அவரது உரைகளின்
ஒரு சிறு துளி இங்கே –
…
…
.
————————————————————————————————————



இவர்கள் (புகழேந்தி மற்றும் பலர்) வாடகை வாய்கள். இவர்களைக் கண்டுகொள்ளாமல் செல்வது நல்லது. இவனுங்க ஒரு நாளும் திமுக குடும்பத்தை திக குடும்பத்தைப் பற்றி எழுதமாட்டாங்க. மாற்று…