…
…

…
தண்ணீர்ப் பஞ்சத்தில் தினம் தினம்
செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும்
சென்னைவாசிகளால், இந்த கடுங்கோடையில்,
தலைக்கு குளிக்காமலும் இருக்க முடியவில்லை.
இந்த நிலையில், ஒரு பாட்டில் தண்ணீரில் தலைக்கு
குளித்து விடலாம் என்பது எவ்வளவு
அருமையான செய்தி …!!!
(காணொளி உபயத்திற்கு நன்றி -நண்பர் சைதை அஜீஸ்…)
என்னைத் திட்டாமல்,
இந்த வீடியோவை கண்டு ரசியுங்கள் …!!!
“இடுக்கண் வருங்கால் நகுக…”
தண்ணீர்ப்பஞ்சத்தையே பார்க்காத
திருவள்ளுவர் ( ? ) சொன்னது….!!!
…
…
.
————————————————————————————————————



ஏன் சார், நிஜமாகவே அந்த நபரால்
ஒரு பாட்டில் தண்ணீரில் தலைக்கு
குளிக்க முடிந்ததா ? அவருக்கு எதாவது
அவார்டு கொடுக்க வேண்டும் என்று
தோன்றுகிறது ; 🙂
அவார்டு கே.எம்.சாருக்கில்லே கொடுக்கணும் ?
.