…
…
சிலருக்கு காமிராவை பார்த்தால் போதும்…
எல்லாமே மறந்து விடும்…..
கீழே இருக்கும் புகைப்படத்தை பாருங்களேன்….
…

…
( புகைப்படம் நன்றி -தினத்தந்தி )
பிரதமரைச் சுற்றி இவ்வளவு பேர் இருக்கிறார்களே –
யாருக்காவது அவரது பாதுகாப்பைப்பற்றிய நினைவு
கொஞ்சமாவது இருக்கிறதா…?
அபாயகரமாக, (வில்)அம்பை தன்னை நோக்கியே
திருப்பிப் பிடித்திருக்கிறார் பிரதமர்.
பக்கத்தில் இருக்கும் ஒருத்தராவது அதில் கவனம்
செலுத்தி, சரி செய்கிறார்களா பாருங்களேன்…
பிரதமர் மீது இவர்களுக்கு அவ்வளவு தானா அக்கறை…?
இவர்களுக்கெல்லாம் –
காமிராவை பார்த்து விட்டால் போச்சு…
எல்லாமே மறந்து விடும்…
எவ்வளவு தான் புகைப்படங்களில், வீடியோக்களில்,
தொலைக்காட்சிகளில் –
தோன்றினாலும் – இந்த ஆசை மட்டும்
சிலருக்கு – அடங்குவதே இல்லை…!!!
.
——————————————————————-



🙂
🙂
🙂
Reblogged this on Cherish the Memories and commented:
Anything Possible
That arrow name is “rabel”
almost reaching the destination which is fixed by sender….
Super satire.
எதையோ சொல்லி.
எதையோ உணர்த்துகிறது
புரியவேண்டியது நன்றாகவே புரிகிறது.
அருமையான கட்டுரை.
அய்யா … ! // ஆனாலும் பி.எம். வேலை ரொம்ப கஷ்டம் சார் ….!
Posted on நவம்பர் 25, 2015 by vimarisanam – kavirimainthan // https://vimarisanam.wordpress.com/2015/11/25/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/ என்ற இடுகையில் பல விவரங்களை நீங்கள் கூறியிருப்பீர்கள் —இந்த போட்டோ என்றாலே கூட இருப்பவர்களுக்கு ஒரு கிரேசி தான் — பாவம் அவர் கஷ்டம் அவருக்கு …!
செல்வராஜன்,
ரொம்ப ஜாலியான மூடில் போட்ட இடுகை இது.
பாஜக நண்பர்கள் கூட ரசித்தார்கள்.
நல்ல சமயத்தில் நினைவு படுத்தினீர்கள்.
மீண்டும் கூட ஒரு மறுபதிவு போடலாம்.
முயற்சிக்கிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
தனக்கு தானே குழி தோண்டி கொண்டதை சிம்பாலிக்காக புரிய வைத்து விட்டார்..