இதன் மூலம் அறிவிப்பது என்னவென்றால்…. (இது தேர்தல் காலம்….!!! )


தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விளக்கம் ஒன்றினை
ஒரு நண்பர் அனுப்பி இருக்கிறார்…. இதனை நான் மட்டும் அறிந்துகொண்டு என்ன பயன்…?

எனவே, வலைத்தள நண்பர்களின் பார்வைக்கு வைக்கிறேன்…

.
—————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to இதன் மூலம் அறிவிப்பது என்னவென்றால்…. (இது தேர்தல் காலம்….!!! )

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    .திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினர்
    சென்னை மற்றும் திருச்சி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
    சென்னை கே.கே.நகரில் 470 படுக்கைகளுடன் கூடிய ஈஎஸ்ஐசி மருத்துவமனையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    எண்ணூரில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷின் துறைமுக முனையத்திற்கும் அடிக்கல் நாட்டினார்
    சென்னை டி.எம்.எஸ் – வண்ணாரபேட்டை இடையிலான மெட்ரோ சேவையை மோடி தொடங்கி வைத்தார்.
    அடிக்கல் நாட்டுவதெல்லாம் திட்டங்கள் இல்லையோ — என்னவோ இவர்களது அகராதியில் …?

  2. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    தேர்தல் ஆணையத்தை நாமெல்லாம் சேர்ந்து கடிந்து கொண்டால் என்ன…

    தில்லியில் செங்கோட்டை,

    ஹைதராபாத் நகரில் குதுப்மினார்,

    பம்பாயில் விக்டோரியா டெர்மினல் ரயில்வே ஸ்டேஷன்,

    சென்னையில் LIC,

    இவைகளையெல்லாம் திறந்து வைப்பதற்கு முன்பாகவே தேர்தல் தேதியை அறிவித்து…

    ச்சே…இப்ப இதையெல்லாம் யார் திறந்து வைப்பது.

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! ” சவ்கிதார் ” என்பது நன்றாக இருக்கிறதா …?

  4. மெய்ப்பொருள்'s avatar மெய்ப்பொருள் சொல்கிறார்:

    தகவல் அறியும் சட்டத்தின்படி , வந்த பதில் சரிதான் .

    ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் – ஆரம்பித்து வைக்கப்பட்டன .
    முடிந்த திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன .

    மோடி புதிதாக ஒன்றையும் சொல்லவில்லை என்பது சரியே .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.