…
…

…
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விளக்கம் ஒன்றினை
ஒரு நண்பர் அனுப்பி இருக்கிறார்…. இதனை நான் மட்டும் அறிந்துகொண்டு என்ன பயன்…?
எனவே, வலைத்தள நண்பர்களின் பார்வைக்கு வைக்கிறேன்…
…

…
.
—————————————————————————————————–
…
…

…
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விளக்கம் ஒன்றினை
ஒரு நண்பர் அனுப்பி இருக்கிறார்…. இதனை நான் மட்டும் அறிந்துகொண்டு என்ன பயன்…?
எனவே, வலைத்தள நண்பர்களின் பார்வைக்கு வைக்கிறேன்…
…

…
.
—————————————————————————————————–
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
.திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினர்
சென்னை மற்றும் திருச்சி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை கே.கே.நகரில் 470 படுக்கைகளுடன் கூடிய ஈஎஸ்ஐசி மருத்துவமனையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
எண்ணூரில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷின் துறைமுக முனையத்திற்கும் அடிக்கல் நாட்டினார்
சென்னை டி.எம்.எஸ் – வண்ணாரபேட்டை இடையிலான மெட்ரோ சேவையை மோடி தொடங்கி வைத்தார்.
அடிக்கல் நாட்டுவதெல்லாம் திட்டங்கள் இல்லையோ — என்னவோ இவர்களது அகராதியில் …?
தேர்தல் ஆணையத்தை நாமெல்லாம் சேர்ந்து கடிந்து கொண்டால் என்ன…
தில்லியில் செங்கோட்டை,
ஹைதராபாத் நகரில் குதுப்மினார்,
பம்பாயில் விக்டோரியா டெர்மினல் ரயில்வே ஸ்டேஷன்,
சென்னையில் LIC,
இவைகளையெல்லாம் திறந்து வைப்பதற்கு முன்பாகவே தேர்தல் தேதியை அறிவித்து…
ச்சே…இப்ப இதையெல்லாம் யார் திறந்து வைப்பது.
அய்யா …! ” சவ்கிதார் ” என்பது நன்றாக இருக்கிறதா …?
தகவல் அறியும் சட்டத்தின்படி , வந்த பதில் சரிதான் .
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் – ஆரம்பித்து வைக்கப்பட்டன .
முடிந்த திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன .
மோடி புதிதாக ஒன்றையும் சொல்லவில்லை என்பது சரியே .