நீதிமன்ற அறிவுஜீவிகளுக்கு இவர் கூறுவது ஏற்புடையதாக இருக்குமா …..?


இந்தியாவைப் பொருத்தவரையில், நீதிமன்றங்கள் இன்ன விஷயங்களில் தான் தலையிடலாம் என்கிற வரையறை எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை…..அங்கே அமர்ந்திருக்கும் அறிவுஜீவிகளும், தாங்கள்
தலையிட வேண்டாதது, தாங்கள் தலையிடக்கூடாதது – என்று எதுவும்
இருப்பதாக கருதுவதாகத் தெரியவில்லை….
(குழப்புகிறதா…? வேறு வழியில்லை…!!!)

– என்கிற நிலையில் திரு. ராஜீவ் மல்ஹோத்ரா என்கிற இந்த சிந்தனையாளர் கூறும் இந்த கருத்துகள் எந்த அளவிற்கு அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும்…?


———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.