அரசியலுக்கு ஒரு நம்மாழ்வார்…….????


அரசியலுக்கு ஒரு நம்மாழ்வார்…….?

ரசாயன பூச்சிக் கொல்லி, ரசாயன உரம், செயற்கை விதைகள் – ஆகியவற்றிற்கு எதிராக இயற்கை வழி விவசாயத்தை சொல்லித்தந்தவர் நமது போற்றுதலுக்குரிய வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்…

அவரது பல ஆண்டுக்கால உழைப்பின் பலன் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தமிழக விவசாயிகளிடையே தெரிய ஆரம்பித்திருக்கிறது….

அவரது சுவாரஸ்யமான ஒரு உரை கீழே….

விவசாயத்திற்கு, விவசாயிகளுக்கு – ஒரு விமோசனம் – அய்யா நம்மாழ்வார் கொடுத்தார்….இப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்….

ஆனால், லஞ்சம், ஊழல், மக்கள் பணத்தில் கொள்ளை ஜாதி வெறி, மதவெறி, இனவெறி – பிடித்த இந்த அரசியல்வாதிகளிடமிருந்து தமிழகத்தை விடுவிக்க இன்னொரு நம்மாழ்வார் வருவாரா…?

—————————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to அரசியலுக்கு ஒரு நம்மாழ்வார்…….????

  1. பிங்குபாக்: அரசியலுக்கு ஒரு நம்மாழ்வார்…….???? – TamilBlogs

  2. BVS's avatar BVS சொல்கிறார்:

    முதலில் மக்கள் அயோக்கியர்களை தலைவர்களாக
    கொண்டாடுவதை நிறுத்த வேண்டும். பிறகு, அவர்களிடமிருந்தே
    நல்ல தலைவர்கள் உருவாவார்கள்.

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    இயற்கை தாத்தா நம்மாழ்வார் பற்றி திரு ஜெயமாேகன்…. // ஆமாம், வாழைக்கு பூச்சிமருந்து அடிக்கவேண்டும் என்பதையெல்லாம் வாழைகள் நடுவே பிறந்து வளர்ந்த நான் கேள்விப்பட்டதேயில்லை’ என்றேன்.

    நம்மாழ்வார் என்னை நோக்கிச் சிரித்து ‘ஐயா, என்ன சொன்னீங்க? பூச்சி மருந்தா? மருந்துன்னா அது வாழ வைக்கணும் இல்லீங்களா? உயிரை வளக்கிறதுதானுங்களே மருந்து? அழிக்கிறது எப்டிய்யா மருந்தாகும்? எப்பவாச்சும் நாம விஷத்த மருந்துன்னு சொல்லியிருக்கோமா? இப்ப நம்ம மொழியிலே அப்படிச் சொல்லவச்சிருக்காங்க பாத்தீங்களா? நாம இப்ப போராடீட்டிருக்கிறது மண்ணோட இல்லீங்க, நம்ம வாயிலே இருக்கிற நம மொழியோடதானுங்க’ என்றார். பின்பு யோசித்துப்பார்த்தபோது அவரது வாழ்க்கையின் செய்தியையே அவர் சொல்லிவிட்டதாக உணர்ந்தேன். // என்று கூறுகிறார் …! பூச்சி மருந்தா ..காெல்லியா …?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.