தென் கச்சி சுவாமிநாதன் – அரசாங்க வேலையின் மகத்துவம்….!!!

..
..

சிலர் இந்த ஜோக்கை ஏற்கெனவே கேட்டிருக்கலாம்….
இருந்தாலும் தென் கச்சி சுவாமிநாதனின் குரலில்
கேட்பது தனி அனுபவம் அல்லவா…!!!

———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to தென் கச்சி சுவாமிநாதன் – அரசாங்க வேலையின் மகத்துவம்….!!!

  1. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    OFO வாடகை சைக்கிள் clip பதிவாகியிருக்கு. சரி செய்துவிடுங்கள்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      அறிவழகு,

      OFO clip எங்கே பதிவாகி இருக்கிறது என்று சொல்கிறீர்கள்…?
      என்னால் கண்டுபிடிக்க முடியவில்லையே. இன்னும் கொஞ்சம்
      விளக்கமாகச் சொல்லுங்களேன்… சரி செய்கிறேன்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

        இந்த கிளிப்பில் தான் நான் முதலில் பார்க்கும் போது OFO clip இருந்தது. பின்னூட்டத்தை இட்டு விட்டு மேலே சென்று பார்க்கும் பொழுது மாறி இருந்தது. அப்பொழுதே இதை நான் குறிப்பிட்டு இருக்கனும். அசதி ஐயா. தூங்கி எழுந்து பார்த்தால் உங்கள் பின்னூட்டம். சாரி.

  2. இன்றில்லாவிட்டாலும்'s avatar இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

    காமை ஐயா,
    மீண்டும் ஒரு சூடான அரசியல் களம் உருவாகி விட்டதோ (அல்லது) விட்டார்களோ என்ற கேள்வியுடன்…நாமும் சூடான விவாதத்தை தொடங்குவோம் உங்களிலிருந்து….மீண்டும் ஒரு மர்ம, அரசியல் மரணம்…
    ம.நடராஜன் அவர்களின் மறைவிற்கு, அதனை உண்மையாக வருத்தப்படும் அவரை சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். மன்னிக்கவும்!! ஒரு மரணத்தை விவாதிக்க கூறவில்லை. இதை வைத்து இப்பொழுது நடக்கப்போகும் அரசியல் அக்கப்போர்களும், நம் வரிப்பணத்தையும், நம் வளங்களையும் கூறு போட திட்டம் தீட்டும் கயவர்களை பற்றி அலசி பேச வேண்டிய அவசியம் இப்பொழுது!!

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      //இப்பொழுது நடக்கப்போகும் அரசியல் அக்கப்போர்களும், நம் வரிப்பணத்தையும், நம் வளங்களையும் கூறு போட திட்டம் தீட்டும் கயவர்களை // – இது ஒரு பெரிய விஷயம் இல்லை. நடராஜன் இறப்புக்கு யார் யார் இரங்கல் தெரிவிக்கிறார்கள், சென்று பார்க்கிறார்கள் என்று பாருங்கள். அதுவே பல விஷயங்களை நமக்குத் தெரிவிக்கும். ஏன் ஜெ. கடைசிவரை நடராஜனை அருகிலேயே சேர்க்கவில்லை என்பதும் புரியும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.