…
…
எத்தனை மொழிகள்… எத்தனை இனங்கள்… எத்தனை மதங்கள்…? அத்தனையையும் மறந்து “நாமெல்லாம் ஒன்று”
என்று –
” வேற்றுமையில் ஒற்றுமை ” என்பதை நடைமுறையில்
காணும்போது தான், ஒவ்வொருவரும் உண்மையான சுதந்திரத்தை உணர்கிறோம்… அல்லவா…?
இந்தப்பாடலும், காட்சியும் அதை சுலபமாக
விளக்குகின்றன அல்லவா… ?
அமிதாப் பச்சனின் அவர்களின் கம்பீரக்குரலில் -தேசிய கீதம்..
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்….
—————————————————————-



” சுதந்திரம் நமது பிறப்புரிமை ” … ! என்கிற நினைவுகளோடு — அனைவருக்கும் ” சுதந்திர தின வாழ்த்துக்கள் ” …!!!
// ”சுதந்திரம் நமது பிறப்புரிமை ” … ! //
ஆம் சகோ. நம் அனைவருக்கும் அது பிறப்புரிமை. இதை யாரும் தட்டிப் பறிக்க அனுமதியோம்.
எல்லோருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
உங்களுக்கும், தளத்தை வாசிக்கும் நண்பர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். ‘வந்தே மாதரம் என்போம் இந்த மானிலத் தாயை வணங்குதும் என்போம்’
உங்கள் எல்லோருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
உங்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
Sare Jahan Se Achha Hindustan Hamara… Jai Hind.