…

இழப்பு என்பதெல்லாம் மனதில் ஏற்படும் உணர்வுகள் தான்…
இழப்பைக்கூட,
தங்களின் கள்ளங்கபடமற்ற தன்மை காரணமாக,
உணராமை காரணமாக –
புதுமை என்று நினைத்து குதூகலமாக கொண்டாடும் குழந்தைகளின் காணொலி ஒன்று கீழே –
(பிபிசிக்கு நன்றி ) –
…

இழப்பு என்பதெல்லாம் மனதில் ஏற்படும் உணர்வுகள் தான்…
இழப்பைக்கூட,
தங்களின் கள்ளங்கபடமற்ற தன்மை காரணமாக,
உணராமை காரணமாக –
புதுமை என்று நினைத்து குதூகலமாக கொண்டாடும் குழந்தைகளின் காணொலி ஒன்று கீழே –
(பிபிசிக்கு நன்றி ) –
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

[…] […]
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
Thanks for sharing the beauty.
அற்புதம் சார்.
குழந்தைகள் கள்ளங்கபடு தெரியாதவர்கள்.
செயற்கை காலைக்கூட ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ளும்
அளவிற்கு அறியாமை. ஒரு விதத்தில் பார்த்தால், அறியாமை ஒரு பெரிய
கொடுப்பினை.
இல்லை கா.மை சார். தனக்குக் கால் இல்லாதது அந்தக் குழந்தைக்குத் தெரியும். இந்த செயற்கை இரும்பைப் பொருத்துவது மிகுந்த வேதனை தருவது. அதுமட்டுமல்ல அதனை உபயோகப்படுத்திப் பழக்கப்படுத்துவது மிகுந்த வலி உள்ளது. இதனைப் பற்றி ஒரு அடல்ட் ஸ்போர்ட்ஸ்வுமன் (அவரும் இதேபோல்தான்.. ஆனால் இரண்டு கால்கள்) சொல்லியுள்ளார். அதனையும் மீறி இந்தக் குழந்தையின் முகத்தில் புன்னகையைப் பார்ப்பது, உண்மையாகவே கடவுளின் சிரிப்பைப் பார்ப்பதுபோல்தான் இருக்கிறது. இந்தக் குழந்தை நன்றாக வாழட்டும். அவளுடைய தன்னம்பிக்கையை யாரும் குலைக்காதிருக்கட்டும். (நிறையபேர் இத்தகையவர்கள் முன்னுக்கு வரும்போது, பொறாமைப்பட்டு வெறுப்பை வார்த்தைகளால் உமிழ்வார்கள். அது இந்தப் பெண்ணுக்கு நடக்காதிருக்கட்டும்)