…

இழப்பு என்பதெல்லாம் மனதில் ஏற்படும் உணர்வுகள் தான்…
இழப்பைக்கூட,
தங்களின் கள்ளங்கபடமற்ற தன்மை காரணமாக,
உணராமை காரணமாக –
புதுமை என்று நினைத்து குதூகலமாக கொண்டாடும் குழந்தைகளின் காணொலி ஒன்று கீழே –
(பிபிசிக்கு நன்றி ) –
…

இழப்பு என்பதெல்லாம் மனதில் ஏற்படும் உணர்வுகள் தான்…
இழப்பைக்கூட,
தங்களின் கள்ளங்கபடமற்ற தன்மை காரணமாக,
உணராமை காரணமாக –
புதுமை என்று நினைத்து குதூகலமாக கொண்டாடும் குழந்தைகளின் காணொலி ஒன்று கீழே –
(பிபிசிக்கு நன்றி ) –
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…
காவிரி மைந்தன் சார்.. எனக்கு ஒரேஒரு சந்தேகம். யாராவது தீர்த்து வைப்பார்களா? தலித்துகளுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உருப்படியாக ஒருவருமே தமிழகத்தில் நல்லது செய்யவில்லையா, அவர்களிடமிருந்து தலைவர்களாக ஆனவர்களில்? ஒரு…
//ஈவெரா உள்ளிட்ட மாபெரும் தலைவர்களால் கட்டிக் காக்கப்பட்ட இம்மண்ணின் சமூக நீதி, சுயமரியாதை, மக்கள் நல அரசியல், வளர்ச்சியை// ஈவெரா இவற்றில் என்ன என்னவற்றைச் செய்தார், அதற்கு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
Thanks for sharing the beauty.
அற்புதம் சார்.
குழந்தைகள் கள்ளங்கபடு தெரியாதவர்கள்.
செயற்கை காலைக்கூட ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ளும்
அளவிற்கு அறியாமை. ஒரு விதத்தில் பார்த்தால், அறியாமை ஒரு பெரிய
கொடுப்பினை.
இல்லை கா.மை சார். தனக்குக் கால் இல்லாதது அந்தக் குழந்தைக்குத் தெரியும். இந்த செயற்கை இரும்பைப் பொருத்துவது மிகுந்த வேதனை தருவது. அதுமட்டுமல்ல அதனை உபயோகப்படுத்திப் பழக்கப்படுத்துவது மிகுந்த வலி உள்ளது. இதனைப் பற்றி ஒரு அடல்ட் ஸ்போர்ட்ஸ்வுமன் (அவரும் இதேபோல்தான்.. ஆனால் இரண்டு கால்கள்) சொல்லியுள்ளார். அதனையும் மீறி இந்தக் குழந்தையின் முகத்தில் புன்னகையைப் பார்ப்பது, உண்மையாகவே கடவுளின் சிரிப்பைப் பார்ப்பதுபோல்தான் இருக்கிறது. இந்தக் குழந்தை நன்றாக வாழட்டும். அவளுடைய தன்னம்பிக்கையை யாரும் குலைக்காதிருக்கட்டும். (நிறையபேர் இத்தகையவர்கள் முன்னுக்கு வரும்போது, பொறாமைப்பட்டு வெறுப்பை வார்த்தைகளால் உமிழ்வார்கள். அது இந்தப் பெண்ணுக்கு நடக்காதிருக்கட்டும்)