.
.
அம்ஜத் சாப்ரி அவர்களுக்கு அஞ்சலி ….
.
.
அம்ஜத் சாப்ரி அவர்களுக்கு அஞ்சலி ….
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…
வரலாற்றைப் பற்றி எழுதும்போது எதையும் சரிவர எழுதவேண்டும். நம் சிந்தனை என்று ஒன்றைச் சொன்னால், அதை ஏன் சொல்கிறோம் என்று சொல்லாமல் விட்டுவிட்டால், அது நகைப்பிற்கிடமான சிந்தனை…
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…
Well Said KM sir. Thank you
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
K.M. sir,
WONDERFUL.
நீங்கள் சொல்வது போல் எந்தப் பெயரில் அழைத்தால் என்ன ?
எப்படி அழைத்தால் என்ன ?
அவனுக்கு எப்படி அழைத்தாலும், யார் அழைத்தாலும் கேட்கும்.
அய்யா … ! இந்த ரமலான் பாடல் ரொம்ப இனிமை ….
ஒரு கவாலி பாடல் கவிஞனின் உயிரை துப்பாக்கி குண்டுகள் பறித்தது .. ஏனோ … ? …..
ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் அனைத்தையும் அடித்தட்டு மக்களின் ” ரசனை மற்றும் புரிதலுக்கு ” ஏற்ப பாடப்படும் இசை தான் கவாலி — நம்மூர் ” நாட்டுப்புற பாடல்கள் ” போல
பொதுவாக கவாலி பாடல்கள் உருதுமொழியில் தான் இயற்றப்படுகிறது. அதன் இசை வடிவம், கொஞ்சம் ஆட்டம் கொடுக்கக்கூடியது என்பதனாலோ .. என்னவோ.., மேன்மக்களால் கண்டுகொள்ளப்பட்டதாக தெரியவில்லை. கஜல் என்கிற இசை அளவுக்கு பேசப்படவும் இல்லை…… ஆனாலும் இன்றும் பெருவாரியான அடித்தட்டு மக்களின் பாடல்களாகவே உள்ளது கண்கூடு. இறைவழிபாடு, காதல், தத்துவம் என சகலத்தையும் கவாலியில் கேட்கமுடியும்…..
அம்ஜத் சாப்ரியின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் — அதை எந்த தீவிரவாதமும் ஒன்றுமே செய்யமுடியாது .. தானே …?
நான் இவரது பாடல் நேரில் கேட்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது , முதல் பாடலையே உச்சத்தில் கொண்டு போய் சபையில் உள்ளோரை பரவச படுத்தினார், நம்ம ஊர் மஞ்சபுரா மோகன் இது மாதிரி பஜனை பாடல்களில் சோபிப்பார் .ரம்ஜான் சமயத்தில் பாக் டீவியில் , இந்த அல்லா ஹோ …பாடல் கேட்க நேர்ந்தது… அருமையான பாடல்… ஓர் அருவி போல இருக்கும்.