.
.
அம்ஜத் சாப்ரி அவர்களுக்கு அஞ்சலி ….
.
.
அம்ஜத் சாப்ரி அவர்களுக்கு அஞ்சலி ….
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

நிஜமான சாமியாரா இல்லை ….
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
K.M. sir,
WONDERFUL.
நீங்கள் சொல்வது போல் எந்தப் பெயரில் அழைத்தால் என்ன ?
எப்படி அழைத்தால் என்ன ?
அவனுக்கு எப்படி அழைத்தாலும், யார் அழைத்தாலும் கேட்கும்.
அய்யா … ! இந்த ரமலான் பாடல் ரொம்ப இனிமை ….
ஒரு கவாலி பாடல் கவிஞனின் உயிரை துப்பாக்கி குண்டுகள் பறித்தது .. ஏனோ … ? …..
ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் அனைத்தையும் அடித்தட்டு மக்களின் ” ரசனை மற்றும் புரிதலுக்கு ” ஏற்ப பாடப்படும் இசை தான் கவாலி — நம்மூர் ” நாட்டுப்புற பாடல்கள் ” போல
பொதுவாக கவாலி பாடல்கள் உருதுமொழியில் தான் இயற்றப்படுகிறது. அதன் இசை வடிவம், கொஞ்சம் ஆட்டம் கொடுக்கக்கூடியது என்பதனாலோ .. என்னவோ.., மேன்மக்களால் கண்டுகொள்ளப்பட்டதாக தெரியவில்லை. கஜல் என்கிற இசை அளவுக்கு பேசப்படவும் இல்லை…… ஆனாலும் இன்றும் பெருவாரியான அடித்தட்டு மக்களின் பாடல்களாகவே உள்ளது கண்கூடு. இறைவழிபாடு, காதல், தத்துவம் என சகலத்தையும் கவாலியில் கேட்கமுடியும்…..
அம்ஜத் சாப்ரியின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் — அதை எந்த தீவிரவாதமும் ஒன்றுமே செய்யமுடியாது .. தானே …?
நான் இவரது பாடல் நேரில் கேட்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது , முதல் பாடலையே உச்சத்தில் கொண்டு போய் சபையில் உள்ளோரை பரவச படுத்தினார், நம்ம ஊர் மஞ்சபுரா மோகன் இது மாதிரி பஜனை பாடல்களில் சோபிப்பார் .ரம்ஜான் சமயத்தில் பாக் டீவியில் , இந்த அல்லா ஹோ …பாடல் கேட்க நேர்ந்தது… அருமையான பாடல்… ஓர் அருவி போல இருக்கும்.