.
.
கேட்டு – பாருங்கள்…..!!!
துறவி கணபதி சச்சிதானந்த சுவாமிகள் அளிக்கும்….
ஒரு வித்தியாசமான இசையனுபவம்.
( குறிப்பாக 11-வது நிமிடத்திலிருந்து 17-வது நிமிடம் வரை…)
.
.
கேட்டு – பாருங்கள்…..!!!
துறவி கணபதி சச்சிதானந்த சுவாமிகள் அளிக்கும்….
ஒரு வித்தியாசமான இசையனுபவம்.
( குறிப்பாக 11-வது நிமிடத்திலிருந்து 17-வது நிமிடம் வரை…)
K.M.sir,
It is really a wonderful experience.
thanks a lot for the introduction.
அருமை
சுவாமிஜியின் இசையை பலமுறை தூர்தர்ஷனில் கேட்டு மகிழ்ந்தது உண்டு … அவரே கீ போர்டு வாசித்துக்கொண்டு பாடுவது சிறப்பாக இருக்கும் — ஒரே ஆண்டில் ” மூன்று கின்னஸ் சாதனைகளை ” வெவ்வேறு இடங்களில் நடத்தி பெற்றவர் இவர் ஒருவராக தான் இருக்கும் — 2015 – ல் ஜனவரியில் ஆந்திரா – தெனாலியில் 220000 பேர்கள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியும் — அடுத்து 2015 ஏப்ரலில் சிட்னி நகரில் இசை மருத்துவ நிகழ்ச்சியும் — மூன்றாவதாக அமெரிக்கா டெக்சாஸ் நகரில் 2015 – ஆகஸ்ட்டில் நடந்த அதி நீள பாராயணம் நிகழ்ச்சியும் — கின்னஸ் சாதனைகளை பெற்றது — இவரது பெருமைக்கு சான்றாகும் — ” இசை கேட்டால் புவியாசைந்தாடும் ” புவி அசைவது மட்டுமல்ல — பல மன — உடல் நோய்களும் குணமாகும் என்பதை இவரது இசையை கேட்டவர்களுக்கு புரியும் — !!!