
வெள்ளத்தில் சிக்கி துயருற்றிருக்கும் நண்பர்களே –
அவர்களின் குடும்பத்தினரே –
உறுதியாக நம்புங்கள் மழை மேகங்கள் சென்னையை விட்டு
அகன்று சென்று விட்டன. குறைந்த பட்சம் அடுத்த
ஐந்து நாட்களுக்கு சென்னையில் மழை வராது.
மிஞ்சி மிஞ்சிப் போனால் எதாவது 5-10 நிமிடங்களுக்கு வரலாம்.
வானிலை அறிக்கை எப்படி இருந்தாலும் கவலை வேண்டாம்…
உங்கள் / நம் – துயரம் நிச்சயம் தொடராது.
இரண்டே நாட்களில் நாம் normal – இயல்பு வாழ்க்கைக்கு
திரும்பி விடலாம். நம்பிக்கையுடன் ஆக வேண்டியதை பாருங்கள்.



I am playing continuously in my house and praying GOD to save Chennai people.
Srini,
GREAT …
I AM MOVED….
Thanks a lot for your emotional contribution..
-with all best wishes,
Kavirimainthan
நம்பிக்கை தான் உலகம்.
நம்பிக்கை தான் வாழ்வு.
நல்லது நடக்குமென்று நம்புங்கள் … உறுதியாக நம்புங்கள்…
நம்புவது நிச்சயம் நடக்கும்…
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
திரு சீனி அவர்களுக்கு நன்றி. திரு கா.மை. மூலம் இதை பெற்ற நானும் வீட்டில் போட்டு மக்களை காக்க விண்ணப்பித்துள்ளேன்.