
தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிடரை உணர்ந்து,
சரியான நேரத்தில் நேரில் வந்து, ” துன்பத்திலிருக்கும்
உங்களுக்கு நான் துணையாக இருப்பேன் ” என்று
சொன்னமைக்காக – பிரதமர் மோடிஜிக்கு
நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.



தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிடரை உணர்ந்து,
சரியான நேரத்தில் நேரில் வந்து, ” துன்பத்திலிருக்கும்
உங்களுக்கு நான் துணையாக இருப்பேன் ” என்று
சொன்னமைக்காக – பிரதமர் மோடிஜிக்கு
நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.


பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…
காவிரி மைந்தன் சார்.. எனக்கு ஒரேஒரு சந்தேகம். யாராவது தீர்த்து வைப்பார்களா? தலித்துகளுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உருப்படியாக ஒருவருமே தமிழகத்தில் நல்லது செய்யவில்லையா, அவர்களிடமிருந்து தலைவர்களாக ஆனவர்களில்? ஒரு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
தமிழக கட்சிகள் மத்தியில் ஆட்சியில் இடம் பெற்று இருந்த காலத்தில் கூட , இந்திய பிரதமர் தமிழக மக்களின் சோதனை காலத்தில் “உடனே” வந்ததாக, சரித்திரம் இல்லை. நமது அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு நேரில் வந்து மரியாதை செய்ததும் ஒரு வரலாறு. தமிழ் நாடு முக்கியத்துவம் இழந்து வருகிறதோ என நான் எண்ணும் சமயம், அப்படி எல்லாம் இல்லை என நம்பிக்கை ஊட்டியது இந்த வருகை, மற்றும் 1950 கோடி உடனடி உதவி, மற்றும் ராணுவ உதவிகள். தமிழ் நாடு அரசு நல்ல முறையில் உடனடி நிவாரணம் மேல்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஐயா,
நீங்கள் மேலே தந்துள்ள படங்களில் கடைசி படத்தின் மூலம் அவரது புகழ் BBC வரை போய் விட்டது.
http://www.bbc.com/news/world-asia-india-34991822
இதே கருத்தை நான் எழுத நினைத்தேன் எழில் எழுதிவிட்டார் நன்றி. விளம்பரம் மோகம் தீரவில்லை இன்னும் நம்ம பிஎம் க்கு. நம்ம தலைவிதி
M. செய்யது
Dubai
தெரியாமல் நானும் இதற்கு துணை போயிருக்கிறேன்.,…!!!
மோடிஜி அரசில் எல்லாமே மாயம் தான்….
பிடிஐ புகைப்படங்கள் உட்பட ??? ….!!!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்