1930-32 ல் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் – கோவை ரயில் நிலையம், நெல்லை பஸ் …

எனக்கு கிடைத்த இன்னும் சில
அரிய புகைப்படங்களை  ( 7 to 10 ) –
நீங்களும் கண்டு மகிழ இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

கோயம்புத்தூர்  ரயில் நிலையம் –

கன்னியாகுமரி – குமரி அம்மன் கோவில் வாசல் –

நாகர்கோயில் -திருநெல்வேலி  பஸ் –

ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் – திருவனந்தபுரம் –

ஸ்ரீ ஸ்தாணுமாலயன் கோவில், சுசீந்திரம் –

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to 1930-32 ல் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் – கோவை ரயில் நிலையம், நெல்லை பஸ் …

  1. அரிய புகைப்படங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி. ஒவ்வொரு இடத்தையும் பார்க்கும் போது மிகவும் அழகாகயிருக்கிறது.

  2. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    Nice to see such rare pics. Thanks

  3. Krishnamurthi Balaji's avatar Krishnamurthi Balaji சொல்கிறார்:

    இந்த அரிய புகைப்படங்களுக்கு நன்றி ! தாத்தா காலத்துக்குத் தள்ளிக்கொண்டு போகிறது !!

  4. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.

  5. ராஜ ராஜ சோழன்'s avatar ராஜ ராஜ சோழன் சொல்கிறார்:

    காவிரிமைந்தன்,

    wonderful !
    உங்களுக்கு என்று எப்படித்தான் கிடைக்கின்றனவோ
    இவை எல்லாம் ! மிக மிக அழகாக இருக்கின்றன.

    அந்தக் காலத்திற்கு சென்று கொஞ்ச நாளாவது
    வசித்து விட்டு வர வேண்டும் போல் தோன்றுகிறது !

    MIB-3 யில் வருவது போல்
    எங்கேயாவது time machine நிஜமாகவே கிடைக்குமா
    சொல்லுங்களேன் !

    ரொம்ப ரொம்ப நன்றி கா.மை.
    உங்கள் பணி அற்புதம் !

  6. sivaparkavi's avatar sivaparkavi சொல்கிறார்:

    super

  7. raamr's avatar raamr சொல்கிறார்:

    nice posting

  8. thillumullu's avatar சித்திர வாணி சொல்கிறார்:

    மிக நல்ல ஒரு படைப்பு

  9. bagath's avatar bagath சொல்கிறார்:

    Nice one

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.