நிஜமான சாமியாரா இல்லை ….
-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாரதிக்கும் ஜாதிக் கொடுமை இழைக்கும் கூட்டம் … !!!
- சூரியன் வருவது யாராலே -
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- வஞ்சனை செய்வோரை ....
- எம்.ஜி.ஆர். எதிர்காலம் பற்றி பானுமதி 1950-ல் சொன்ன சுவாரஸ்யமான ஜோசியம் ............
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- " அக்பர் சாஸ்திரி " – தி. ஜானகிராமன் அவர்களின் ஒரு அற்புதமான சிறுகதை
-
அண்மைய இடுகைகள்
- பாரதிக்கும் ஜாதிக் கொடுமை இழைக்கும் கூட்டம் … !!! திசெம்பர் 20, 2025
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

தமிழ்நாட்டில் பெரும்பாலானோர், இன்னும் கூட
ராஜீவ் காந்தியின் இறப்பிற்குக் காரணமானவர்கள்
என்று ஈழத்தமிழர்களின் மீது அக்கரை கொள்ளாமல்
இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் ஒரு தலைப்பட்சமான
பிரச்சாரமும், கூட்டணி கட்சியான திமுக வின்
சுயநலமுமே இதற்கு காரணம்.
இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள்
அதிக பட்சம் ஆயிரம் பேரைச் சேர்ந்தடையலாம்.
ஆனால், இது குறித்து பரந்த அளவில் தமிழ் நாட்டு
மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
இந்த இடுகைத் தொடரை படிக்கும் வாய்ப்பு பெறும்
நண்பர்கள், தங்களால் இயன்ற வரையில் தாங்களும்
இந்தப் பணியில் பங்கு பெற வேண்டும்.
பயனுள்ள நல்ல இடுகை.
வாழ்த்துக்களுடன்,
யாத்ரிகன்