பாண்டிபஜாரில் ஒரு அற்புதம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது…!!!


….
….

….

சென்னையின் மிகவும் பரபரப்பான, அதிக அளவில் மக்கள்
நடமாடக்கூடிய ஒரு இடம் தி.நகர் பாண்டி பஜார்.

அங்கே தற்போது ஒரு அற்புதம் நடந்துகொண்டிருக்கிறது.
அதை, நான் விவரிப்பதை விட நீங்களே பார்ப்பது தான்
அதிக மகிழ்ச்சியை அளிக்கும்….

காணுங்கள் இந்த காணொளியை – முக்கியமாக இறுதிப்பகுதியை…!!!

மொத்தமாகவே அரை நிமிடம் தான்…

…..

…..

.
—————————————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to பாண்டிபஜாரில் ஒரு அற்புதம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது…!!!

  1. Gopi's avatar Gopi சொல்கிறார்:

    நிஜமாகவே அற்புதம், அதிசயம் தான் சார்.

    • புவியரசு's avatar புவியரசு சொல்கிறார்:

      நகரின் மையத்தில் கிளிகள் குடித்தனம் செய்வது
      அற்புதமான காட்சி.
      இயற்கையோடு ஒத்துவாழ மனிதர் தாம்
      தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.