…
…

…
இப்போதெல்லாம் பல படங்களில் பார்க்கிறோம்.
இரட்டை வேடம், அதற்கு மேலும் பல வேடங்கள் எல்லாம் கூட
சர்வசகஜமாகி விட்டது…
ஆனால், துவக்க காலத்தில் இந்த மாதிரி காட்சிகளை
எடுக்க எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள்…
அதுவும் கச்சா ஃபிலிமை வைத்துக்கொண்டு…?
கொஞ்சம் விளக்கம் பெறலாம் இங்கே….
…
…
.
——————————————————————————————————————————



நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…