…
…

…
சிலர் எப்படியெல்லாம் தங்கள் திறமைகளை
வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது,
உண்மையிலேயே பிரமிப்பாக இருக்கிறது….
இந்தப் பெண்ணின் சாதனை வித்தியாசமானது –
நாம் இதுவரை காணாதது மட்டுமல்ல –
யோசித்தே பார்க்காதது …!!!
…
…
.
——————————————————————————————————————



நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…