…
…

…
ஒரு வித்தியாசமான காணொளி…
இறைவன் இருக்கிறானா என்று தான்
கேட்கத் தோன்றுகிறது முதலில்…
யோசித்துப் பார்த்தால் –
உன்னைவிட மோசமான நிலையில் இருக்கும் –
இவர்களைப் பார்…
எதற்கும் அஞ்சாதே..
தன்னம்பிக்கையோடு செயல்படு…
துணிந்து நின்றால் – எதையும் சாதிக்கலாம்….
– என்று நமக்கு கற்றுக்கொடுப்பதற்காகவே
இறைவன் இவர்களை படைத்திருக்கிறானோ
என்று தோன்றுகிறது…!!!
(காணொளிக்காக நன்றி – நண்பர் சைதை அஜீஸ்…)
நம்மால் கற்பனை கூடச் செய்து
பார்க்க முடியவில்லை – இப்படியெல்லாம்
இயங்க முடியுமென்று….
அசாத்திய தன்னம்பிக்கை…!
பயிற்சி..
இவர்களைப் பெற்றவர்களை,
பயிற்சி கொடுத்து வளர்ப்பவர்களை – இங்கிருந்தே
இரு கைகளையும் தூக்கி வணங்கத் தோன்றுகிறது.
….
….
.
————————————————————————————————————————————————————



19 வது பிறந்த நாளைக் கொண்டாடிய , சிவ்னாத்,சிவ்ரம் சாஹு விற்கு வாழ்த்துகள்.
🙂 🙂 –
மீதி விவரங்கள் அடுத்த இடுகையில்…!!!