…
…
இரண்டே நிமிடங்களில் மனிதரின்
இயல்பை எவ்வளவு எளிதாக விளக்கி விடுகிறார்…
சுகி.சிவம் அவர்கள்….!!!
…
…
.
——————————————————————————————————————————————————————
– இன்று பதிவாகியிருக்கும்
விமரிசனம்-காவிரிமைந்தன் காணொளி -08 – கீழே
…..
…..
.
—————————————————————————————————————————————————————-



நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…