…
…

…
கடவுளுக்கு பூஜை செய்யப்படுகிறது.
ஆரத்தி நேரத்தில் அட்சதை கொடுக்கப்படுகிறது.
பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருள் –
பின்னர் அது என்னவாகிறது….?
அதை கவனிப்பவர் மனதில் என்ன தோன்றுகிறது…?
கடவுளை நிவேதிப்பதன் நோக்கம் என்ன….?
அது எப்போது நிறைவேறுகிறது…?
வசனங்களே இல்லாத –
அழகிய, அர்த்தமுள்ள ஒரு குறும்படம்…
…
…
.
——————————————————————————————————



பேரன்பு மிக்கவருக்கு, மிகவும் ஆழமான அர்த்தமுள்ள பதிவு.
வருக… அப்பண்ணசுவாமி,
எத்தனை நாட்களாயிற்று உங்களை
இங்கே பார்த்து…!
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
பேரன்புக்குரியவரே, உங்களது ஒவ்வொரு இடுகையையும் படித்துக்கொண்டுதான் உள்ளேன். ஒவ்வொன்றிருக்கும் மறுமொழி எழுதும் அளவிற்கு என்னுடைய மனம் ஒத்துழைப்பதில்லை.
நன்றி அப்பண்ணசுவாமி.
உங்கள் நிலை எனக்குப் புரிகிறது.
என் நிலையும் உங்களுக்கு புரியுமென்று
நம்புகிறேன்… 🙂 🙂
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்