பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் (இன்றைய விசேஷம்…)


வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில் ….!!!

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்

பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் – கவலை தீரும் …

கவலை தீர்ந்தால் வாழலாம் –

…….

தன்னம்பிக்கைக்கும்,
செயல்திறனுக்கும் – எடுத்துக்காட்டாக
ஒரு அற்புதமான காணொளிக் காட்சி …
(நன்றி -அஜீஸ்…)

.
——————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் (இன்றைய விசேஷம்…)

  1. புவியரசு's avatar புவியரசு சொல்கிறார்:

    அற்புதம்.
    மனதில் இருக்கிறது மகிழ்ச்சி.
    ஊனம் என்று நினைத்தால் தானே ஊனம்.
    அதை புறந்தள்ளி விட்டு, இயல்பாக இருந்தால்
    இது போல் ஆனந்தமாக வாழலாமே.
    அந்த இளைஞனுக்கு தகுந்த துணை கிடைத்தது
    அவன் அதிர்ஷ்டம்.
    நல்ல நல்ல காணொளிகளை பதிகிறீர்கள். நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.