…
…

…
எத்தனை ஆண்டுகளானாலும் நம்மால் அந்த வாழைப்பழ
ஜோக்கை மறக்கவே முடியவில்லை – இல்லையா…?
கரகாட்டக்காரன் படத்தில் வந்த அந்த செந்தில்-கவுண்டமணி
ஜோக்குக்கு இணையான ஒன்றை அதன் பிறகு நம்மால்
பார்க்கவே முடியவில்லை.
இப்போது ஒரு காணொளி கிடைத்தது….
கிட்டத்தட்ட அதே மாதிரி, சிரிப்பை அடக்க முடியாத
வகையில் காட்சிகளின் அமைப்பு ….!!!!
படைத்தவர் யாரோ – தெரியவில்லை…
அவருக்கான மனமார்ந்த பாராட்டுகளோடு,
இங்கே பகிர்ந்து கொள்கிறேன்…
….
….
.
————————————————————————————————————



நல்ல காமெடி தான்.
நீங்கள் சொன்னது போல் கவுண்டமணி, செந்திலுக்கு
இணையானது தான்.
ஆனால், ஒரே ஒரு வித்தியாசம் – இதை ரசிக்க கொஞ்சம்
கம்ப்யூட்டர் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
கவுண்டமணி-செந்திலுக்கு எதுவும் தெரிந்திருக்க வேண்டாம்.
பார்த்தாலே போதும்; வயிறு வலிக்க சிரிப்பு தன்னால் வந்து விடும்