…
…

…
பிபிசி செய்தித்தளத்திலிருந்து ஒரு சுவாரஸ்யமான
காணொளி கிடைத்தது….பூமிக்கடியில் மரங்கள் –
தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன –
ஒன்றுடனொன்று தொடர்பு வைத்துள்ளன –
-என்கிறது இந்த செய்தி… நாம்
கேள்விப்படாத சில புதிய சங்கதிகள்…..!!!
…
…
.
——————————————————————————————————————–



இதையறிய மிகவும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
செடி, கொடிகளுக்குக்கூட இவ்வளவு உணர்வா ?
செடிகளுக்கு உணர்வு உண்டு, அவைகள், வருகின்ற ஆட்களின் உணர்வைப் பொறுத்து மகிழ்கிறது, நடுங்குகிறது என்று ஜெகதீஷ் சந்திரபோஸ் எப்போவோ கூறியிருக்கிறாரே….
பூமிக்கு மேலும் அவை நம்மைப் பார்க்கின்றன, நம்மை அறிகின்றன.